அருளுடை அன்னை சாரதா தேவியார்
பவள சங்கரி கற்காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம்வரையிலும் இந்திய மண்ணில் அவதரிக்கும் பெரும்பாலான பெண்களின் நடை, உடை, பாவனைகளின் அடிப்படையில், ஆன்மிக உணர்வு நிறைந்திருப்பது வெள்ளிடைமலை....
பவள சங்கரி கற்காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம்வரையிலும் இந்திய மண்ணில் அவதரிக்கும் பெரும்பாலான பெண்களின் நடை, உடை, பாவனைகளின் அடிப்படையில், ஆன்மிக உணர்வு நிறைந்திருப்பது வெள்ளிடைமலை....
செண்பக ஜெகதீசன் நரகா சுரனை அழித்ததுபோல் நாமும் அழிக்க அசுரர்களாம் பொருட்களைப் பதுக்கும் அசுரருடன் போதையில் தவறும் அசுரர்களும், திருட்டும் லஞ்சமும் வளர்ப்போரும் திருந்திடாக் கொடியோர் பல்லோரும்,...
தனுசு முதல் பிறை மூன்றாம் பிறை பத்தாம் பிறை என வெவ்வேறு உருவத்தில் ஒளிர்ந்தாலும் மொத்தப்பிறையும் நிலா என்பது போல் வெவ்வேறாய் என் நண்பர்கள் நீங்கள் இருந்தாலும்...
தேமொழி சிலர் உயிர்த்தெழுந்த நாளை உலகம் கொண்டாடும் சிலர் உயிர்துறந்த நாளை அகிலம் கொண்டாடும் நாம் வாழும் வாழ்க்கை நிர்ணயிக்கும் நம் வாழ்விற்குப் பிறகு பெறும் மரியாதையை...
"Fall colors in Shade's Mills" Acrylic on canvas, 24"H x 18""W By R.S.Mani Cambridge, Ontario, Canada -------------------------------------------------------------------
நாகேஸ்வரி அண்ணாமலை என் மகள்கள் இருவரும் சிறுமிகளாக வளர்ந்து வரும்போதே நான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ‘எல்லா மதங்களும் ஒன்றே, ஜாதிகளில் ஏற்றத்தாழ்வில்லை’போன்ற பாடங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து...
தேனம்மை லக்ஷ்மணன் எல்லா பொம்மைகளுக்கும் தினமும் இரவில் போட்டி.. அம்முவின் அணைப்பில் உறங்க.. சூப்பிய விரலோடு அவள் கை நெகிழும்போது மல்லாக்க உறங்குகிறது யானை. ...
ராஜேஷ்வரி ஜெகமணிஎண்ணமெல்லாம் மத்தப்புச் சிதறல்களாய் இனிமை பூத்து மலர,இல்லமெல்லாம் மங்களகரமான ஒளிவிளக்குகள் இருளகற்றி ஒளிவீசிஆனந்தம் அள்ளிதரும் தித்திக்கும் தீபாவளித் திருநாள்.....இன்று போல் என்றும் குதூகலமாய் வாழ்க்கையை வண்ணமிகு...
ஆர்.எஸ்.மணி கவிஞரின் தேனிசையில் மலர: ThEdumidam- Poem 35 எங்கோ ஒரு முட்புதரில் பூவொன்றைப் பறிக்கச் சென்றேன். என் உடலெங்கும் காயங்கள்: அந்த முட்கள்...
மெட்டுக்கு நான் அடிமை எஸ் வி வேணுகோபாலன் 'காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்' என்றார் மகாகவி. 'பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்'...
திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் , ஜோதிடர் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும், சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஏனென்றால் மனிதனை வாழ...
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ பட, பட, பட பட படார்...சட சட சடார் ...டமால் டுமீல்....... தீபாவளி நெருங்கி வருவதை உணர்த்தும் ஒலிகள். பழம் நினைவுகள்...
பிச்சினிக்காடு இளங்கோ குரலெடுக்கத் தெரியாத காகங்கள் கண்ணெதிரே இருந்தும் காணாததைக் கதைக்கும் மனப்பிறழ்வு கேண்மைகள் ஆரோக்கியத்தின் தளமோ தலமோ அல்ல அது ...
கோதை வெங்கடேஷ் நக்கீரரோடு சமகாலத்தவளாய் நானிருந்திருந்தால் அவருக்கெதிராக வக்கீல் கோட்டை மாட்டி வாதாடி இருப்பேன். எப்படி அவர் சாதித்தார், கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லையென்று? என் குடும்பத்தினரை வரிசையாக...