எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
விமலா ரமணி 1947 ஆகஸ்ட் 15.. இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று எங்கும் கோலாகலம்.நான் அப்போது சிறுமி. சுதந்திரம் பற்றியோ பாரதத் தாய் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அடிமைப் பட்டுக்...
featured
விமலா ரமணி 1947 ஆகஸ்ட் 15.. இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று எங்கும் கோலாகலம்.நான் அப்போது சிறுமி. சுதந்திரம் பற்றியோ பாரதத் தாய் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அடிமைப் பட்டுக்...
நாகேஸ்வரி அண்ணாமலை நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இன்னும் வரிசையில் நின்று நம் முறை வரும் வரைக் காத்திருக்கும் பழக்கத்தைப் படிக்கவில்லையே. இதை...
திவாகர் (முன்னுரை - இந்த சரித்திர சிறுகதைக்கு ஆதாரம் எல்லாம் ஆந்திர வடபகுதியில் அவ்வப்போது பாடப்பட்டுவரும் நாடோடிப்பாடல்கள்தான். (ஆந்திர ஞானபதகேய சாஹித்யமு) விசாகப்பட்டினம் அருகே பத்தாம் நூற்றாண்டு...
பெருவை பார்த்தசாரதி ஆகஸ்டு 15, 2012, இந்தியாவின் 66 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத்...
அண்ணாகண்ணன் உடற்களைப்பு நீங்கவே உளக்களிப்பு ஓங்கவே சுடர்முகத்தில் பற்றவே சுறுசுறுப்பு தொற்றவே அடர்நலன்கள் சூழவே அழகொளிர்ந்து வாழவே உடன்அழுக்கு போகவே ஒருமுழுக்குப் போடுவாய்! உயிர்த்துடிப்பு...
வெங்கட் சாமிநாதன் 1999-ம் வருடம். டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு...
நூ.த.லோகசுந்தர முதலி, மயிலை இன்று நம் எல்லோருக்கும் நன்கே பழகிய ஓர் பெயர் பாலாஜி என்பதும் இது திருப்பதியில் வழிபடப்படும் திருமால் தலத்தில் நிறுவப்பட்டுள்ள வழிபாட்டு உருவத்தின்...
பேரா. பெஞ்சமின் லெபோ தீப ஒளித் திருநாளில் யாவர்க்கும் நல் வணக்கம். நரகாசுரன் இறக்கும் போது, தான் இறந்த நாளை ஒளி நாளாய்க் கொண்டாட வேண்டுகோள் விடுத்தானாம்....
டாக்டர் .பி. இராமநாதன் இன்று பட்டப் படிப்பும் , பட்ட மேற்படிப்பும் படிக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பு , வாழ்க்கை லட்சியம் எல்லாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம்...
திவாகர் எத்தனைக்கெத்தனை தீபாவளி தமிழ்நாட்டில் மிகக் கோலாகலமாகக் காலை வேளையில் கொண்டாடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அன்றையக் காலைப் பொழுது ஆந்திராவில் அழுது வடியும் என்றால் எள்ளளவும் அது மிகையில்லைதான்....
மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கையில் மன்னார் மாவட்டம், மாந்தை வட்டத்தில் அமைந்தது தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் கோயில். 1964 தை, மாசி மாதங்கள். சேர். கந்தையா...
பிரியா கணேஷ் குழந்தைகள் என்றாலே , கபடமற்ற அவர்களின் சிரிப்பும், மழலைப் பேச்சும் மனம் மயங்கச் செய்யும். வளர, வளர அவர்களின் மழலையும், குறும்பும் குறைய ஆரம்பித்து,...
கதையைப் படிக்கும் முன்:- இது எழுதப்பட்டது 1986 - ல் என்பதை அறிந்து கொள்ளவும். (சு.கோதண்டராமன்) 'ராஜீவ் காந்தி வாழ்க' என்ற வாசகத்துடன், வாசலில் ஒரு...
கமலாதேவி அரவிந்தன் கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம் நனைந்து வேறு உடை...
இன்னம்பூரான். (சார்! பழங்கதை என்றால் நாலு பேர் வருவார்கள்; போவார்கள். அதை எல்லாம் பெரிசு படுத்தாதீங்கோ. ஆமாம். சொல்லிட்டேன்.) “ஐப்பசி மாசமா?... அடை மழை, விடாமல் கொட்டோன்னு...