இதுபோல் இல்லை ஒருநாடு!
இசைக்கவி ரமணன் இதுபோல் இல்லை ஒருநாடு இதுவே இதுவே என் வீடு இரவும் பகலும் இசையோடு இதயம் திறந்து நீ பாடு! அன்னையின் நெஞ்சில்...
Independence Day
இசைக்கவி ரமணன் இதுபோல் இல்லை ஒருநாடு இதுவே இதுவே என் வீடு இரவும் பகலும் இசையோடு இதயம் திறந்து நீ பாடு! அன்னையின் நெஞ்சில்...
எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் தாய்மண்ணை காக்க வேண்டி தம்முயிர் ஈந்த எங்கள் தகைவுடை எண்ணங் கொண்டோர் தாழினைப்...
--உமாமோகன். சீக்கிரமே சலிப்படைந்துவிடுகிறோம் எல்லாவற்றிலும்...எனக்கு நினைவு தெரிந்த நாளாகப்பாடிக்கொண்டிருக்கிறீர்கள்... பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் -என்றபாடலை ... தலைமுறை தலைமுறையாக இதுதானா என்று...
எஸ் வி வேணுகோபாலன் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கட்டும் என்று கொட்டு முரசு! ஓசூர் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க இந்த ஜூலை மாதம் 25ம் தேதி...
-விசாலம் சுதந்திரப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு பதினைந்து வயது பாலகன் வந்துசேர்ந்தான். சேர்ந்த உடனேயே மிகவும்சுறுசுறுப்புடன் கோஷம் முழக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டான். அந்தப் போராட்டத்தில்...
-- தஞ்சை வெ.கோபாலன். பாரத நாட்டின் 68ஆம் சுதந்திர நாள் விழாவினை மகிழ்வோடு கொண்டாடுகின்ற நேரத்தில் தமிழகத்தில் ஏதாவதொரு பகுதியின் பங்களிப்பை நினைவுகூரலாம் என்று நினத்தபோது, மனதில்...
ரஞ்சனி நாராயணன் நமது சுதந்திரப் போராட்டத்தை பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இந்தப் போராட்டம் வெறும் சுதந்திரம் கிடைக்க வேண்டும்; அந்நியர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக மட்டும்...
-மன்னை சதிரா கண்ணாய்த் தலைவரெல்லாம் காத்து நமக்களித்த சுதந்திரத்தைக் காத்தோமா? அந்நியரை விரட்டி விட்டோமென அடைகிறோம் ஆனந்தம்! ஆனால்… அந்நியப் பொருள்களை, பொருளாதார ஆதிக்கத்தை விரட்டி விட்டோமா?...
-முனைவர் இராம. இராமமூர்த்தி விடுதலை பெற்றனம்; வெள்ளைய ரகன்றனர் இந்திய ரனைவரும் இன்பக் கனவினில் மூழ்கித் திளைத்தனர்; துன்பம் அகலும்; பாலுந் தேனும் ஆறாய்ப் பெருகும்; இனிஇந்...
--ராஜராஜேஸ்வரி ஜெகமணி. இறையாண்மைக் கொண்ட இந்தியாவின் சுதந்திரம் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக...
-நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியா சுதந்திரம் அடைந்து 68 வருடங்கள் ஆகிவிட்டன. நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. டில்லியில் பள்ளிக் குழந்தைகள் தேசியக் கொடியின் மூவர்ண வண்ணத்தில் 68 என்று...
-சு. ரவி நாமின்று சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க, இந்தியன் என்று பெருமைகொள்ளக் காரணமானவர்கள் எத்தனையோ மஹானுபாவர்கள். அவர்களனைவருக்கும் வந்தனைசெய்து, இந்த இனிய சுதந்திர தினத்தில், நமது நாட்டுக்குப் பெருமை...
-- ஷைலஜா. ஏறத்தாழ100 வருடங்களுக்கு முன்பு, அந்தணர் வீட்டில் பிறந்த பெண்மணி ஒருவர் தீண்டாமைக்கெதிராகப் புயலாகப் புறப்பட்டதுடன், உறவுக்காரர்களின் அவதூறுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு ஹரிஜனப் பெண்ணிற்குச் ...