சுதந்திர தினம்

விடுதலை2012

இவன்தான் மனிதன் (சிறுகதை)

முகில் தினகரன் கடவுளுக்குக் கொடுப்பதை நிறுத்தி விட்டுத் துன்பப்படுபவர்களுக்குக் கொடு அவர்களுக்கு நீ கடவுளாகத் தெரிவாய்! (அன்னை தெரசா) குடிசைக்கு வெளியே தன் ஹைதர் காலத்து சைக்கிளைத்...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

விமலா ரமணி 1947 ஆகஸ்ட் 15.. இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று எங்கும் கோலாகலம்.நான் அப்போது சிறுமி. சுதந்திரம் பற்றியோ பாரதத் தாய் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அடிமைப் பட்டுக்...

வேர்கள் வெளியே தெரிவதில்லை

ஷைலஜா   சுதந்திரம்! பல்வேறு கவிஞர்களையும் பல்வேறு தலைவர்களையும் ஈர்த்தது இந்தச்  சொல். பல போராட்டங்களுக்கும் இயக்கங்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தது இந்தச் சொல்தான்! ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு...

ஆகஸ்ட் 15

  குமரி எஸ். நீலகண்டன்   சுதந்திரக் காற்றின் திசை மாறிய நாள். அதிகாரம் மட்டும் மாறியது... பாரதமெங்கும் வீசிற்று சுதந்திரக் காற்று. செடிகளில் பூத்த பூக்களெல்லாம்...

சுதந்திர நாள் பிரதிக்ஞை

நாகேஸ்வரி அண்ணாமலை நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இன்னும் வரிசையில் நின்று நம் முறை வரும் வரைக் காத்திருக்கும் பழக்கத்தைப் படிக்கவில்லையே. இதை...

அதற்குப் பதிலாகத்தான் இது!

திவாகர் (முன்னுரை - இந்த சரித்திர சிறுகதைக்கு ஆதாரம் எல்லாம் ஆந்திர வடபகுதியில் அவ்வப்போது பாடப்பட்டுவரும் நாடோடிப்பாடல்கள்தான். (ஆந்திர ஞானபதகேய சாஹித்யமு) விசாகப்பட்டினம் அருகே பத்தாம் நூற்றாண்டு...

சுதந்திர தினக் கொண்டாட்டம்

நடராஜன் கல்பட்டு சுதந்திர தினமாம் இன்று கொண் டாடிடுறார் நன்று அங்கங்கே கம்பங்கள் தோரணங்கள் நடுவே தோன்றிடுது தேசீயக் கொடி அழகிய ஆரஞ்சு வெள்ளை பச்சை நிறமதிலே...

சுரண்டலில் இந்தியா..!

ஜெயஸ்ரீ அரசியல் சுதந்திரத்தை அள்ளிக்கொள்ள ஆனந்த சுதந்திரம் அடையவில்லை.. ஆங்கிலேயனே ஆண்டிருக்கலாம்... கட்டுக்கோப்பாகவே இருந்திருக்கும்...! இன்றென்ன வாழுது வெறும்.. அரசியல் சுரண்டல் இந்தியாவில்..! சுதந்திரக் கனவில் குரல்...

மனதில் உறுதி வேண்டும்!

பெருவை பார்த்தசாரதி ஆகஸ்டு 15, 2012, இந்தியாவின் 66 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத்...