திரை கடலோடி…..
பவள சங்கரி ”இதுக்கு மேல தாக்குப் புடிக்க முடியாது சாமீ.. உடம்பெல்லாம் ரணமா போச்சி.. ஒரு வா சோறுகூட ஒழுங்கா திங்க முடியலப்பா. வாயு, வவுரெல்லாம் புண்ணா...
Pongal
பவள சங்கரி ”இதுக்கு மேல தாக்குப் புடிக்க முடியாது சாமீ.. உடம்பெல்லாம் ரணமா போச்சி.. ஒரு வா சோறுகூட ஒழுங்கா திங்க முடியலப்பா. வாயு, வவுரெல்லாம் புண்ணா...
தை மகளே தை மகளே வா வா கை திறந்து மங்களமே தா தா மை அழகே பொங்கலுடன் வா வா வையகத்தில் அன்புதனைத் தா...
தேமொழி பொங்கல் பள்ளு ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்தப் பொங்கல் நாள் வந்ததென்றே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே செந்தமிழ்ப் புலவன்...
பார்வதி இராமச்சந்திரன் ஒளி தந்து இருள்நீக்கி நலம் தந்து வளம் சேர்க்கும் ஒப்பிலா கதிரவனை வணங்குவோம்! மழை தந்து மண்ணுலகம் மகிழ்வித்து அருள் செய்யும் பர்ஜன்யன்...
கவிநயா மனசெல்லாம் சுத்தம் செய்து நல்லதாக்குவோம் கள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளமாக்குவோம் இறைவன் வந்து வாழுகின்ற இல்லமாக்குவோம், நம் இஷ்ட தெய்வம் வந்துறையும் கோயிலாக்குவோம்! நல்ல எண்ணங்களால்...
ராஜராஜேஸ்வரி ஜெகமணி சூரியனுக்கு தைமாதம் முதல் தேதியில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவாக அன்றைய தினம் ஆதவனை வழிபடுகிறோம்; சூரிய பூஜை செய்கிறோம். பொங்கல்...
முனைவர் க.துரையரசன் நோக்கம்: இலக்கணத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் மாணவரிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. இலக்கணம் கணக்கு மாதிரிக் கடுமையானது. கணக்கைப் படிநிலை (Steps) தவறாமல் தொடர்ந்து...
நாகேஸ்வரி அண்ணாமலை பழையன கழிதலும் புதியன புகுதலும் நடக்கும் பொங்கல் திருநாளையொட்டி மஞ்சு விரட்டு என்னும் கொடூரமான விளையாட்டைத் தமிழக மக்கள் கண்டு மகிழ்கிறார்கள். பொங்கல் நாளான...
சி. ஜெயபாரதன், கனடா பொங்கல் வைப்போம் புத்தரிசிப் பொங்கல் வைப்போம் சர்க்கரைப் பொங்கல் வைப்போம் வீட்டு முற்றத்தில் மாட்டுப் பொங்கல் வைப்போம் முன் வாசலில் கோல...
ஜோதிர்லதா கிரிஜா சந்திரன் வழக்கம் போல் காலை ஐந்து மணிக்குக் கடிகாரத்தில் ‘அலறல்’ வைத்து, அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் போல் அதன் முதல் சிணுங்கல் காதில் விழுந்ததுமே...
விசாலம் சூரியன் மகர ராசியில் அதாவது பூமத்ய ரேகையிலிருந்து வடக்குப் பக்கம் போக ஆரம்பிக்கும் முதன் நாள் நமது பொங்கல் திருநாள் இதை சஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள்....
நடராஜன் கல்பட்டு “ஏன்னா... இப்பொ அந்தப் பாழாப் போன கம்ப்யூடரெ மூடீட்டு ஏந்து வரப் போறேளா இல்லையா?” “தோ வரேண்டீ. இந்த ஒரு பின்னூட்டத்தெப் படிச்சூட்டு வரேன். துபாய்லேந்து...
மூலம் – நம்மாழ்வார், விவரணை – திவாகர் , ஓவியம் - ஜீவா “ஊம்ஹூம், உன் போக்கே புரிபடவில்லை, ஒரு சமயம் அவன் தான் உனக்கு எல்லாமே...
நடராஜன் கல்பட்டு உண்ண உணவும் பருகிட நல் நீரும் என்றும் நமக்களிக்கும் செங் கதிர் ஆதவனுக்கு நன்றி நவிலும் நேரமிது .. புது நெல் குத்தி புத்...
சக்தி சக்திதாசன் பொங்கட்டும் பானைகள் - அதிலே பொசுங்கட்டும் தீமைகள் புலரட்டும் பொழுதுகள் பகரட்டும் உண்மைகள் ஏறடித்துத் தோழனவன் - எமக்கு\ சோறடிக்கும் வினைகள் மாரடிக்கும் வாழ்க்கை...