pongal-2012

pongal-2012

வருவாய்.. தருவாய்… ஒளிர்வாய்….!

தி.சுபாஷிணி மார்கழி மயங்கி தைதன் மலர்விழி மெல்லவே மலர மன்பதை யல்லாம் ஒளிவெள்ளம் மலர்ந்தன உயிரோட்டம் ஓங்கின ஞாயிறின் அறிவூட்டம் தங்கிருள் அனைத்து ஒருமுத்தம் தங்கேன் இனியென...

பாதாளக்கரண்டி

இன்னம்பூரான் அம்புலு மாமி ஊரிலேயே பெரிய பிஸினெஸ் புள்ளி. அம்பானியும், பிர்லாவும், டாடாவும் அவளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது அக்ரஹாரத்து ஆண்களின் அசையா கருத்து. உள்ளூரக்...

அணு உலை ஆபத்தா?

டாக்டர். பி. இராமநாதன் இன்று அமெரிக்காவும் , மற்ற ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்கத் திணறும் போது இந்தியா ஓரளவேனும் நிமிர்ந்து நிற்கிறது என்றால், இதற்குக்...

பொங்கலோ பொங்கல்!

புதுவை எழில் பெருத்த வருத்தம் பச்சரிசிக்கு! வாசல் தோறும் மாக்கோலமாய் மணந்த காலம் மலை ஏறிவிட்டதே! அதுமட்டுமல்ல, பின்னே? உலை நீரில் உளைந்து கொதி நீரில் குழைந்தாலும்...

இனிய பொங்கல் திருநாள் – சூரிய காயத்ரி

ராஜராஜேஸ்வரி அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ:சூர்ய பிரசோதயாத் சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம்...

தமிழின் புதிய தேவைகளின் பார்வையில் தமிழ் கற்பித்தல்

இ.அண்ணாமலை  செப்டம்பர் மாதம் 2011 சிங்கப்பூரில் நடந்த பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் சிறப்புரையாகப் படிக்கப்பட்டது. காலந்தோறும் தமிழ் மொழியின் தேவைகள் மாறிவருகின்றன. அந்தத் தேவைகளை நிறைவு...

லயம்

ரிஷி ரவீந்திரன் கோபால்சாமி. நூறைத் தாண்டிய வயது. பழம் பெரும் சுதந்திரப் போராட்ட வீரர். நீளமான வெண்பஞ்சுத் தாடி. தீர்க்கமான தீட்சண்யமான கண்கள். முகத்தில் ஒரு பிரம்ம...

பொங்கும் நினைவுகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் மீண்டும் ஒரு பொங்கல் இந்தக் காங்கிரீட் காடுகளில். என்ன பெரிய வித்தியாசம் தெரியப் போகிறது பொங்கல் சமயத்திற்கும் மற்ற சமயங்களுக்கும்? எப்போதும் போல கடைகளில்...

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

பிச்சினிக்காடு இளங்கோ தவறு செய்கிற போதெல்லாம் நினைவுக்கு வருவது இந்த மொழிதான் இது எத்துணை உண்மையான மொழி எத்துணைப் பட்டறிவின் வெளிப்பாடாகும் முடிவெடுத்துதான் புறப்பட்டேன் முடியவில்லை முடிவைக்...

தை பிறந்தால் வழி பிறக்கும்

நாகேஸ்வரிஅண்ணாமலை தமிழக அரசு தை மாதம் ஒன்றாம் தேதியை புதுவருடப் பிறப்பாகக் கருதுகிறது. ஆங்கில வருடப் பிறப்பன்று சில புது பிரதிக்ஞைகளை எடுத்துக்கொள்வது போல் பொங்கல் திருநாளன்றும்...

யாரோவொருவரின் வாழ்த்துகள்!

 இரா.ச.இமலாதித்தன் மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது இறைவனாகவே ஆகி விடவாயென்று ஆகாய ஆதித்தனிடம் ஏதோதோ கோரிக்கைகளோடு மனங்களெல்லாம் வழிபட்டுக் கொண்டிருந்தது... உழைப்பை பயிற்றுவித்து உணவளித்த இறைவனுக்குக் கைம்மாறாய்...

செய்க தவம்

சு.கோதண்டராமன் எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம்....