Month: August 2012

மகாத்மா காந்தி கொலை வழக்கு – புத்தக விமர்சனம்

மோகன் குமார் என்.சொக்கன் எழுதிய மகாத்மா காந்தி கொலை வழக்கு என்கிற புத்தகம் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பொதுவாய் எல்லோரும் மகாத்மா வாழ்க்கையைத்தான் அறிவோம். அவரைக் கொன்றது...

இனபச் சுதந்திரத் திருநாள்

  சக்தி சக்திதாசன் இனிய பாரத தேசத்தின் இனபச் சுதந்திரத் திருநாள் என்று மகிழ்ந்திருக்கும் எண்ணற்ற சொந்தங்கள் அந்நியர் வந்து புகல் என்ன நீதி ? ஆத்திரம்...

கனவு சாம்ராஜ்யத்தில்

சாந்தி மாரியப்பன் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட மணிமேகலையின் அட்சயபாத்திரம் சிலந்திகளின் உறைவிடமாகிவிட, சுமையற்ற கல்வியாலயங்களில் குடி புகுந்த...

மரி (மாரி)

புதுவை எழில் ஆகஸ்ட் மாதம் 15 --ஆம் நாள் சிறப்பை அனைவரும் அறிவர். இந்த நாளுக்கு இன்னும் ஒரு மகத்துவம் உண்டு. அது… கற்பனையும் வரலாறும் கலந்த...

விடுதலைக் குரலுக்கோர் அகராதி

உமா மோகன் விடுதலைத் தருணத்தில் பிறந்தவர்களெல்லாம் மூத்த குடிமக்கள் ஆகிவிட்டபோதும், இன்னும் விடுதலை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திர தேசத்துக்கான தகுதி நமக்கு உண்டா? நம்மை ஆளும்...

மனதில் உறுதி வேண்டும்!

பெருவை பார்த்தசாரதி ஆகஸ்டு 15, 2012, இந்தியாவின் 66 வது சுதந்திர தினம். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் போது அனைத்துத் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களைத்...

ராம் என்கிற ராமசாமி

கோதை வெங்கடேஷ் ஆகஸ்ட் 14 .கிளிபச்சையில் ஊதா,மாம்பழ கலரில் அரக்கு, பொன்வண்டு கலரில் நேவி ப்ளூ ,பாலும் பழமும் கட்டம் என்று பல வர்ண பட்டுப்பாவாடைகள் சரசரக்க,...

இந்தியா-இன்னும் கட்டமைக்கப்பட வேண்டும்!

அருண் காந்தி சுதந்திரம்-கருவுற்ற நிலங்களின் கனவு. ஒரு தேசத்தின் வரலாறு அதன் சுதந்திர காலகட்டத்திலிருந்து தான் தோன்றுகிறது. தேசத்தின் வளர்ச்சியை சுதந்திரத்திற்குப் பின்பு இருந்து தான் கணக்கிடுகின்றனர். தேசம்...

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

ராஜராஜேஸ்வரி தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும்...

வீர சுதந்திரமும் இருபகடைகளும்

  இன்னம்பூரான் ஆகஸ்ட் 15, 2012   ‘வீர சுதந்திரம் வேண்டி’ நின்றோம், நூறாண்டுகளுக்கு மேலாக. பாரதமாதாவின் பாதாரவிந்தங்களில் நெடுஞ்சாங்கிடையாக வீழ்ந்து வணங்கிய யக்ஞ எஜமானர்கள், உடல்,...

இதுவா அம்மா உன் தேசம்?

ஷைலஜா அறுபத்திஐந்து வயது  அன்னை  இன்று அரங்க சூதாடடத்தில்  பலியாடு! அண்ணல் கண்ணன்வரும் வரைக்கும் அக்கிரமக்காரர்களின் விளையாட்டு. அரசியல்வாதிகள் அளக்கும் பேச்சில் அடிக்கடி வருவது திருநாடு! ஆயினும்...

பூரண சுதந்திரம் யாருக்கு ?

  சி. ஜெயபாரதன் பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல்...

சுதந்திரக் கவித்துளிகள்

மு.முருகேஷ் கையைக் கட்டி,வாயைப் பொத்தி அமைதியாய் நடந்தது... பள்ளியில் சுதந்திர விழா. 0 பறந்தது கொடி குழந்தையின்  நினைவில் கிழிசல் ஆடை. 0 துப்பிய இனிப்பை சூழ்ந்து...

இவன்தான் மனிதன் (சிறுகதை)

முகில் தினகரன் கடவுளுக்குக் கொடுப்பதை நிறுத்தி விட்டுத் துன்பப்படுபவர்களுக்குக் கொடு அவர்களுக்கு நீ கடவுளாகத் தெரிவாய்! (அன்னை தெரசா) குடிசைக்கு வெளியே தன் ஹைதர் காலத்து சைக்கிளைத்...