நேசத்தின் ஒளி தீபத்தின் வழி
சிந்தட்டும் நேசத்தின் ஒளி சீராக எம் தீபத்தின் வழி சிறக்கட்டும் தீபாவளித் திருநாள் சிரிக்கட்டும் இல்லங்கள் அனைத்துமே நேற்றோடு போகட்டும் எம் சோகங்கள் இன்றோடு மாறட்டும்...
சிந்தட்டும் நேசத்தின் ஒளி சீராக எம் தீபத்தின் வழி சிறக்கட்டும் தீபாவளித் திருநாள் சிரிக்கட்டும் இல்லங்கள் அனைத்துமே நேற்றோடு போகட்டும் எம் சோகங்கள் இன்றோடு மாறட்டும்...
கவிநயா தீபாவளியும் வந்தது; திக்கெட்டும் ஒளி தந்தது! பரவசம் நெஞ்சில் வந்தது; பலப்பல இன்பம் தந்தது! காலையில் எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’...
அகவிருள் அகற்றி மாந்தர் அனைவரும் சிறக்க வென்றும், பகலவன் முன்பதில் பனிபோல் பாவ மனைத்தும் பறக்கவும், ஜெகமெலாம் ஒளியது பரவியே செல்வம் யாவும் பெற்றிட, அகமகிழ்...
திவாகர் மகாபாரதத்தில் குந்தி தேவியின் வாழ்க்கையை ஆரம்பக்கட்டத்திலிருந்து பார்த்தால்தான் தெரியும்..அந்தத் தாயின் வாழ்வு பால்யத்திலிருந்தே எப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் சகித்துக் கொண்டிருந்தது என்பது நமக்குப் பரிபூரணமாக விளங்கும். சின்னஞ்சிறுவயதில்...
பவள சங்கரி துர்காபாய் ஒரு பெண்ணல்ல் அவர் ஒரு மனித டைனமோ (மின்னோட்டம் உண்டாக்கும் பொறி) சரோஜினி நாயுடு ”இரும்புப் பெண்” என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற துர்காபாய்...
நாகராசன் இணைய வெளி மெய்யா பொய்யா என்ற கேள்வியை எழுப்பும் முன்னர் நாம் வாழும் பூவுலகு மெய்யானதா அல்லது தோற்றப் பிழையால் மெய்போல் தோன்றுகிறதா என்ற கருத்தை...
இன்னம்பூரான் என் அன்பார்ந்த ‘வல்லமை’ தீபாவளி சிறப்பிதழே, உனக்கு நான் ஒரு மடல் எழுதி அனுப்புவது உகந்ததொரு செயலே. நீ அஃறிணை அல்ல. வாசகர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும்...
விசாலம் தமிழ் நாட்டில் தீபாவளி என்றால் நரகாசுரனின் வதமும் ,அவன் இறக்கும் நேரத்தில் கேட்டுக்கொண்ட வரமும்தான் .அதனால் தான் புத்தாடை உடுத்தி பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறோம். ஆனால்...
கவிநயா தீபாவளி. அல்லது தீப ஆவளி. தீபங்களின் வரிசை என்று பொருள். தீபம் என்றாலே ஒளி. எந்த விதமான இருளையும் அழித்து விடுகின்ற ஒளி. தினமும் பூஜை...
பெருவை பார்த்தசாரதி புத்தாடையில் புதுப்பொலிவோடு திகழப்போகும் உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நன்னாளில் நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இச்சமயத்தில் வடமாநிலங்களில் தீபாவளி...
நாகேஸ்வரி அண்ணாமலை ஒரு வழியாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நான் விரும்பிய மாதிரியே ஜனாதிபதி ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளைப்...
இசைக்கவி ரமணன் சன்னிதியில் இருவரும் சாமரம் வீசநான் சகதியில் உழல்கின்றதோ? சாகா தெனைச்செய்து பாகா யுருக்கிவிடும் தரிசனம் நழுவிவிடுமோ? முன்னிற்கும் வினைவெறும் முட்டையோ டென்பது மூளைக்...
ராஜராஜேஸ்வரி ஜெகமணி ஒளி விளக்குகள் இல்லம் தோறும் ஒளிவீசிப் பிரகாசிக்க உள்ளமெல்லாம் உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்துஉறவாடும் நேரம .... சித்திர பூப்போலே...
நாகை வை ராமஸ்வாமி இன்னல்கள் மின்னல்கள் போல் மறைய, இருள் அகன்று ஒளி பெற வாழ்த்தி வேண்டிடும் பொன்னாள். இயன்றால், இந்த தீபாவளி முதல், அல்லது...
புவனா கோவிந்த் "ம்... சொல்லு" "என் பேர் கூட ஞாபகமில்லையா?" "இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?" "போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில்...