பொங்கலிது பொங்கல்…
பொருநைநதிக் கரைநிறைநெற் கதிரே, பொதிகைமலைத் தென்றல்தொடும் கரும்பே, இருகரையும் வரப்பில்வளர் மஞ்சளே, இஞ்சியதாய்க் கொல்லைநிறைக் கொத்தே, திருவளர்க்கும் வயல்வாழைக் குலையே, தைத்திங்கள் முதல்நாளில் வாரீர், இருளகற்றும்...
பொருநைநதிக் கரைநிறைநெற் கதிரே, பொதிகைமலைத் தென்றல்தொடும் கரும்பே, இருகரையும் வரப்பில்வளர் மஞ்சளே, இஞ்சியதாய்க் கொல்லைநிறைக் கொத்தே, திருவளர்க்கும் வயல்வாழைக் குலையே, தைத்திங்கள் முதல்நாளில் வாரீர், இருளகற்றும்...
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ பொங்கல் கட்டுரை பொங்கலைப் பற்றித்தான் இருக்கவேண்டும் என்று எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? இல்லையே! பின்னே என்ன, பொங்கி வரும் சிரிப்புகளை அள்ளி விடும்...
உ நமசிவாய ஞானசம்பந்தரின் சீர்காழியில் அக்கினிபுரீசுவரர் திருக்கோயில் கருத்துரை 'முத்துமுதலி' மயிலை தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் திருமுறைகளாம், தேவாரம்...
பவள சங்கரி வாழ்வியலின் வண்ணங்கள்! பிரபல சிறுகதை எழுத்தாளர் திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களின் சில ஆய்வுக் கட்டுரைகளின் நுட்பமான கருத்துக்களில் கவரப்பட்டதன் விளைவு, அவருடைய...
நாகேஸ்வரி அண்ணாமலை நான் வளர்ந்தது கூட்டுக் குடும்பத்தில். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தங்கை, பெரிய சித்தப்பா, பெரிய சித்தி, அவர்களது குழந்தைகள், சின்னச் சித்தப்பா, சின்னச்...
தமிழ்த்தேனீ பொங்கலென்று சொன்னாலே பொங்குகின்ற நல்லுணர்வு நன்றிசொல்லும் நம் உணர்வு நாம் நவில காரணமாய் காணுகின்ற நல்லேர் உழவர்களும் சொல்லேர் உழவர்களும் சுற்றி வந்து கும்பிட்ட நல்லேர்...
பெருவை பார்த்தசாரதி ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழிக்க’ விழைந்த பாரதி பிறந்த தமிழ்த்திருநாட்டில், தமிழர் திருநாளாம் பொங்கல் நாளன்று வளமான வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வோம். இன்று நாம்...
கவிஞர் இரா. இரவி
ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். காலையில் மூன்றரை மணிக்கெல்லாம் ஜெயா டிவி யில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஸ்ரீரங்கத்தின் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி . எங்கு பார்த்தாலும்...
முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்குவது பொங்கல் விழா. ஆடியில் விதைத்த நெல்லின்...
ஷைலஜா வாழ்வே ஒரு வழிபாடுதான் ! ஆம் ஒவ்வொரு நாளும் வாழ்வது நம் கையில் இல்லை அதனால் தான் பாரதி,’பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்கிறான்.ஒவ்வொரு...
ராஜராஜேஸ்வரி ஜெகமணி பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்ததும் பொங்கிவரும் பொங்கலிது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் நெல்லுக்கும் உழவர்க்கும் மடிதரும்...
இன்னம்பூரான் புத்தாண்டு கொண்டாடி இரு வாரங்களில் தைப்பொங்கல் திருவிழா வருவது தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏன் தெரியுமா? கலகலத்து உளுத்துப்போன புத்தாண்டுத் தீர்மானங்களை உயிர்ப்பிக்க இது ஒரு...
மேகலா இராமமூர்த்தி வருகின்றாள் தைமகள்தான் நம்வாசல் நோக்கியே! வாருங்கள் வரவேற்போம் அவளைநாம் அன்போடு! வாசலில் கோலமிட்டு வண்ணப்பொடி தூவிடுவோம்! பூசல்கள் நீக்கியே ஒன்றுகூடி மகிழ்ந்திடுவோம்!...