Month: January 2013

பொங்கலோ பொங்கல்

  நாகை வை. ராமஸ்வாமி தைத் திங்கள் நந்நாள் விதைகள் பலன் தரும் பொன்னாள் ஆதவனை ஆவினத்தை மாதவனாய் வணங்கிடும் மேன்மை நாள் நீருக்கும் நிலத்துக்கும் பார்...

ஒரு வேப்பமரமும் சில சாமிகளும்

ஸ்ரீஜா வெங்கடேஷ் வேப்பமரத்தடியில நிண்ணு உச்சி மரத்தையே வெறிச்சுப் பாத்திக்கிட்டுருந்தா செல்வி. அவ கண்ணுல இருந்து தண்ணீ கொட்டிக்கிட்டே இருக்கு.சின்னப் புள்ளே , மிஞ்சிப் போனா வயசு...

பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

தேமொழி சாம்பல் வண்ண புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது.  அதன் மேலே சாமான்கள் வைக்கும் கேரியரில் சில ட்ரங்க்...

வண்ணத் தூரிகைக் காவியங்கள்

தேமொழி என் தூரிகையின் வண்ணச் சிதறல்களைப் பற்றிய என் எண்ணச் சிதறல்கள், ஒரு மங்கிய ஓவியம் போன்ற காலம் கடந்த தெளிவில்லாத நினைவுகள். நான் ஓவியம் வரையக்...

கலி

வெ.சுப்பிரமணியன் ஓம். கலியுகம் பற்றிய பதிவு  . கலியில் ஒழுக்கக்குறைவு, பின்னடைவு உண்டாகும் என்பர். பாண்டவர்களின் மூத்தவரான தருமர் ஒருநாள் அரண்மனையில் தம்பியர்களுடன் அமர்ந்து உண்ணக் காத்திருந்தார்....

ஆஹா என்ன ருசி!

விசாலம் பொங்கல் திருநாள் என்றவுடனே எனக்கு முன்பு அமெரிக்காவில்பொங்கலை சுவைத்த நாள் ஞாபகம் வருகிறது இது என்ன பெரிய பிரமாதம் ! அங்குதான் எல்லா இந்தியப்பொருட்கள் எல்லாம்...

பொங்கலோ பொங்கல் ….. பொண்களோ பொண்கள்!

நடராஜன் கல்பட்டு    “ஏன்னா… இப்பொ அந்தப் பாழாப் போன கம்ப்யூடரெ மூடீட்டு ஏந்து வரப் போறேளா இல்லையா?” “தோ வரேண்டீ.  இந்த ஒரு பின்னூட்டத்தப் படிச்சுட்டு வரேன்....