கவிநயா

சுதந்திரம் பல விதம்!

கவிநயா   உடல்தனை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் – உண்ணவும் உடுக்கவும் படுக்கவும் வேண்டும்!   புத்தியை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் – படிக்கவும், அறியவும், புரியவும்...

ஆனந்தப் பொங்கல்

கவிநயா மனசெல்லாம் சுத்தம் செய்து நல்லதாக்குவோம் கள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளமாக்குவோம் இறைவன் வந்து வாழுகின்ற இல்லமாக்குவோம், நம் இஷ்ட தெய்வம் வந்துறையும் கோயிலாக்குவோம்! நல்ல எண்ணங்களால்...

அன்பெனும் ஒளி

  கவிநயா தீபாவளியும் வந்தது; திக்கெட்டும் ஒளி தந்தது! பரவசம் நெஞ்சில் வந்தது; பலப்பல இன்பம் தந்தது! காலையில் எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’...