நம்ம வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று முளைக்கீரை, சாரணைக் கீரை, பருப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வல்லாரைக் கீரை எனப் பலவற்றை இன்று அறுவடை செய்தோம். ஊரடங்கு காலத்தில் இவை நமக்குப் பக்கத் துணையாகவும் பக்காத் துணையாகவும் இருக்கும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)





