Tag: குழந்தை வளர்ப்பு

  • குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை – 2

    குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை – 2

    குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மல் வழங்கும் உரையின் இரண்டாம் பகுதியைக் கேளுங்கள்.

    Art of Parenting – 2nd part of the speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தை வளர்ப்பு – பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மல் வழங்கும் உரையைக் கேளுங்கள்.

    Art of Parenting, a speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? – 2

    குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? – 2

    குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? தம் அனுபவங்களின் வாயிலாக நிர்மலா ராகவன் முக்கியமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கியுள்ளார். இந்த இரண்டாம் பகுதியைப் பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி?

    குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி?

    எழுத்தாளர் ஜெயமோகன், அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இக்காலப் பெற்றோர்களின் பரிதாப நிலை, அவர்களை ஆட்டிப் படைக்கும் குழந்தைகளின் நிலை பற்றிக் கடுமையாக எழுதியிருந்தார். குழந்தைகளை மனவளர்ச்சி குன்றிய எஜமானர்கள் என்றும் பெற்றோர்களை அடிமைச் சேவகர்கள் என்றும் சாடியிருந்தார். இப்படியான காட்சிகளை நாமும்கூடப் பல இடங்களில் பார்த்திருப்போம். குழந்தைகளை இப்படியே விட்டுவிட முடியுமா? அவர்களின் இடத்தை அவர்களுக்கு உணர்த்துவது எப்படி? குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? தம் அனுபவங்களின் வாயிலாக நிர்மலா ராகவன் முக்கியமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    குழந்தைகளை வளர்ப்பது எப்படி? செல்லம் கொடுப்பதா? கண்டிப்பு காட்டுவதா? எந்த அளவுக்குச் செல்லம்? எந்த அளவுக்குக் கண்டிப்பு? கண்டித்துச் சொன்னால் கேட்காத பிள்ளைகளை அடித்துத் திருத்த முடியுமா? பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? நிர்மலா ராகவன் வழங்கும் பயனுள்ள ஆலோசனைகளைக் கேளுங்கள். இதுகுறித்து உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்கணுமா?

    குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்கணுமா?

    குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்க வேண்டுமா? அப்படி அழைத்தால்தான் குழந்தைகள் மரியாதை கற்றுக்கொள்வார்களா? சுதா மாதவன் கேள்விக்குப் பதில் அளிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்களுக்கு வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share