குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்க வேண்டுமா? அப்படி அழைத்தால்தான் குழந்தைகள் மரியாதை கற்றுக்கொள்வார்களா? சுதா மாதவன் கேள்விக்குப் பதில் அளிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்களுக்கு வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.