ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பத்தாவது ஸ்லோகம். மூலாதாரத்திலிருந்து எழுந்து மேலே சென்று, சகஸ்ராரத்தில் மலர்ந்திருக்கும் பராசக்தியை அவரோகணம் வழியாக அழைத்து வந்து, எப்படி மீண்டும் அதே மூலாதாரத்தில் யோக நித்திரையில் அமர்த்துவது என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply