ஹரி நாராயணனுக்கு மூன்றே முக்கால் வயது. இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. அக்காவிடமும் தொலைக்காட்சி வழியாகவும் நிறையக் கற்றுக்கொள்கிறான். அது என்ன, இது என்ன என ஏராளமாகக் கேள்விகள் எழுப்புவான். தமிழ்ச் சொல்லைக் கேட்டு ஆங்கிலத்திலும் ஆங்கிலச் சொல்லைக் கேட்டுத் தமிழிலும் அதைச் சொல்லச் சொல்வான். இதோ இன்று அவன் எழுப்பிய கேள்விகளின் ஒரு பகுதி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


