ஹரி நாராயணனுக்கு மூன்றே முக்கால் வயது. இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. அக்காவிடமும் தொலைக்காட்சி வழியாகவும் நிறையக் கற்றுக்கொள்கிறான். அது என்ன, இது என்ன என ஏராளமாகக் கேள்விகள் எழுப்புவான். தமிழ்ச் சொல்லைக் கேட்டு ஆங்கிலத்திலும் ஆங்கிலச் சொல்லைக் கேட்டுத் தமிழிலும் அதைச் சொல்லச் சொல்வான். இதோ இன்று அவன் எழுப்பிய கேள்விகளின் ஒரு பகுதி.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.