பூப்பெய்துவது குறித்த விழிப்புணர்வைச் சிறுமிகளுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது. இது குறித்த விவரங்களை அவர்களுக்கு யார் வழங்குவது சிறந்தது? அம்மாவா? ஆசிரியரா? எப்படி வழங்குவது? என்பது சற்றே சிக்கலான ஒன்று. இந்தக் கல்வியை எவ்வாறு எளிமையாக வழங்கலாம்? மலேசியாவில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன் வழங்கும் ஆலோசனைகள் இதோ.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.