குயிலுக்கும் கிளிக்கும் ஒரு வேறுபாட்டைப் பார்த்தேன். பழுத்துத் தொங்கும் கோவைப் பழத்தை அது கொடியில் இருக்கும் நிலையிலேயே குயில் உண்ணுகிறது. கிளியோ அதைப் பறித்து வந்து, ஒரு காலால் பிடித்தபடி உண்ணுகிறது. இதோ, நம் ஜன்னலோரத்தில், கோவைப் பழத்தைக் கிளி உண்ணும் காட்சியைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)



