ஒரு கிளியைப் படம் பிடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல், இன்று நிறைவேறியது. நம் ஜன்னலோர வேப்பங்கிளையில் அமர்ந்து கோவைப் பழத்தைச் சுவைக்கிறார் கிளியார். கோவைப் பழம் நீயானால், கொஞ்சும் கிளி நானாவேன்!

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *