ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஆறாவது ஸ்லோகம். பேரூழிக் காலத்திலும் சிவ தாண்டவம், இடையறாது நிகழ்கிறது. இதற்குக் காரணமான தேவியின் பதிவிரதா மேன்மையை இப்பாடல் போற்றுகிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *