ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஏழாவது ஸ்லோகம். அன்னையை மானசீகமாக ஆராதித்து, நமது சொல், செயல், எண்ணம் யாவற்றையும் அவருக்கே அர்ப்பணிப்பதை இப்பாடல் அழகுறச் சொல்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *