Tag: ஜெயந்தி சுப்ரமணியன்

  • பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

    பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

    பச்சைப் பட்டாணி சுண்டல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு

    ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு

    சென்னை, கோயம்பேட்டில் வசிக்கும் ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு விழாவைக் கண்டுகளியுங்கள். அவர் பாடும் ‘நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா?’ என்ற பாடலைக் கேளுங்கள். பொம்மைகள் அணிவரிசைக்கு இந்தப் பாடல், ஏகப் பொருத்தம். நமது மரபின்படி, வருகை தந்த விருந்தினர்களுக்குப் பிரசாதம் அளித்துக் கௌரவிப்பதையும் பாருங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலைவாணி நின் கருணை தேன்மழையே!

    கலைவாணி நின் கருணை தேன்மழையே!

    கலைமாமணி கே.சோமு இயற்றி, இசையமைத்த ‘கலைவாணி நின் கருணை தேன்மழையே’ என்ற பாடலை ஜெயந்தி சுப்ரமணியன் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தச் சரஸ்வதி பூஜைத் திருநாளில் கலைவாணியின் அருளைப் பெறுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எனை நீ மறவாதே | ரஞ்சனி சதீஷ்

    எனை நீ மறவாதே | ரஞ்சனி சதீஷ்

    எம்.‌எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய ‘எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே’ என்ற பாடல், புகழ் பெற்றது. இதை ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலுவில் பாடுகிறார், திருமதி ரஞ்சனி சதீஷ். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    நவராத்திரியில் கொலு வைப்பதுடன், பாட்டுப் பாடி, அன்னையை இசையால் ஆராதிப்பது நம் மரபு. சென்னையில் ஜெயந்தி சுப்ரமணியன் தம் வீட்டில் கொலு வைத்துப் பாடுகிறார். உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றி, உயர்புகழ் பெற்ற ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடலை அவரது குரலில் கேளுங்கள். அவர் வீட்டுக் கொலுவைக் கண்டுகளியுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    நவராத்திரி என்றாலே கொலுவும் சுண்டலும் நமக்கு நினைவுக்கு வரும். அந்தச் சுண்டலிலும் ஏராளமான வகைகள் உண்டு. கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி என்பதை இன்று செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share