Tag: பிரேமா நாராயணஸ்வாமி

  • நோக்கும் திசைதோறும் | பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    நோக்கும் திசைதோறும் | பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    பழந்தமிழ்ச் சொற்களைத் தேடி எடுத்து, அன்னைக்குப் பாமாலையாகச் சூட்டியுள்ளார், பிரேமா நாராயணஸ்வாமி. 78 வயதில் இதை இயற்றி, இசையமைத்து, கணீர் என்று அவர் பாடுவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 108 வேல் பாடல் | பிரேமா நாராயணஸ்வாமி

    108 வேல் பாடல் | பிரேமா நாராயணஸ்வாமி

    108 முறைகள் ‘வேல்’ என்ற சொல் இடம்பெறும் பாடல், இது. 78 வயதில் இதை இயற்றி, இசையமைத்து, கணீர் என்று பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. கேட்டு மகிழுங்கள். வேல்! வேல்! வெற்றிவேல்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தென்பழனி ஆண்டவா – பிரேமா நாராயணஸ்வாமி

    தென்பழனி ஆண்டவா – பிரேமா நாராயணஸ்வாமி

    ‘வேல்பிடித்த கையிலே கோல்பிடித்து நின்றவா, தென்பழனி ஆண்டவா’ எனத் தண்டாயுதபாணியை, திருக்குமரனை மனமுருகப் பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. 77 வயதிலும் தானே இயற்றி, இசையமைத்து, கணீரெனப் பாடும் இவரது கானத்தைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதோ தெரியுதே – பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    அதோ தெரியுதே – பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    திருமதி பிரேமா நாராயணஸ்வாமி அவர்கள், தமிழ்க் கடவுளாம் முருகன் மீது அளவிலா அன்பு பூண்டவர். முருகு வருகுதே, தமிழ்க் குமர மாலை எனும் நூல்களைப் பக்தி மணம் கமழப் படைத்தவர். இந்தப் பதிவில், முருகன் மீது எளிமையும் அழகும் சுவையும் உயிர்ப்பும் நிறைந்த ஒரு பாடலை இயற்றி, அதற்கு இசையமைத்துப் பாடுகிறார். தேனாக இனிக்கும் அவரது குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share