Tag: பேரறிஞர்

  • முதலமைச்சர் அண்ணா வானொலி உரை

    முதலமைச்சர் அண்ணா வானொலி உரை

    தமிழ்நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு வானொலியில் ஆற்றிய உரை இங்கே. அன்று அவர் பேசிய பலவும் இன்றும் பொருந்துவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். 55 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்போடு திகழும் இந்தக் குரலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரறிஞர் அண்ணாவின் கடைசிப் பேச்சு

    பேரறிஞர் அண்ணாவின் கடைசிப் பேச்சு

    14.01.1969 அன்று சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையினைத் திறந்து வைத்துப் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை. இது, அறிஞர் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அவ்வகையில், பொது நிகழ்ச்சியில் அவரது கடைசிப் பேச்சு. அண்ணா நினைவு நாளில் இந்த உரையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share