Tag: பொம்மைகள்

  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னும் கலைஞர் ஒருவரின் உழைக்கும் கைகளும் படைப்பூக்கமும் கற்பனை வளமும் இருக்கின்றன. காஞ்சிபுரம் பொம்மைக் கலைஞர் ராஜேஷ் கைவண்ணத்தில் உருப்பெற்றுள்ள பொம்மைகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரம் கொலு பொம்மைகள்

    காஞ்சிபுரம் கொலு பொம்மைகள்

    காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெருவில் ‘டெம்பிள் கொலு டால்ஸ்’ (Temple Golu Dolls) என்ற நிறுவனம் உள்ளது. இவர்கள் பெருமாள் பொம்மைகளை முதன்மையாக உருவாக்குகிறார்கள். இதனை ராஜேஷ் என்பவர் நடத்துகிறார். விதவிதமான, அழகழகான பொம்மைகள் இங்கே அணிவகுத்துள்ளன. இவர்களின் பொம்மைக் கூடத்தில் இதோ ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரம் பொம்மைகள் | பொம்மைக் கலைஞர் சுரேஷ்

    காஞ்சிபுரம் பொம்மைகள் | பொம்மைக் கலைஞர் சுரேஷ்

    காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ் பெற்றது. நவராத்திரி கொலு முதலாக, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஐயப்பன்… என ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற பொம்மைகளை இங்கே தயாரிக்கிறார்கள். ரூ.5 முதல் 50,000 வரை இங்கே பொம்மைகள் இருக்கின்றன. மரபுவழியுடன் நாம் கேட்கும் வடிவங்களிலும் பொம்மைகளை உருவாக்கித் தருகிறார்கள். இவற்றை உருவாக்கும் பொம்மைக் கலைஞர் சுரேஷ் உடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி?

    பொம்மைகளை எடுத்து வைப்பது எப்படி?

    கொலு முடிந்த பிறகு, பொம்மைகளைப் பாதுகாப்பாக எடுத்து வைப்பது, மிக முக்கியப் பணி. இதில் மிகுந்த கவனமும் பொறுமையும் வேண்டும். இதை எப்படிச் செய்வது? இதோ விளக்குகிறார், வெ.சுப்ரமணியன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவனை நம்பிய இஸ்லாமியர்

    சிவனை நம்பிய இஸ்லாமியர்

    சிதம்பரம் நடராஜர் கோவில் வாசலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. மத நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளம். இந்தியாவின் ஒற்றுமைக்கு ஓர் உதாரணம். வெ.சுப்ரமணியன் சொல்லும் சம்பவத்தைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share