Tag: வானவில் பண்பாட்டு மையம்

  • புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

    புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

    சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வானவில் பண்பாட்டு மையம், 2019ஆம் ஆண்டுக்கான பாரதி திருவிழாவை டிசம்பர் 07, 08 தேதிகளில் நடத்துகிறது. இதில் புதுநெறி காட்டிய புலவன் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினையும் நடத்துகின்றது. அழைப்பிதழ் காண்க.

    Share