1962ஆம் ஆண்டு, காஞ்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராஜாஜி குறித்து அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1962ஆம் ஆண்டு, காஞ்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராஜாஜி குறித்து அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

காஞ்சிபுரம் அரங்கசாமி நினைவு மன்ற விழாவில் (தி.மு.க. கிளை தொடக்க விழா) அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1967 ஆகஸ்டு 15, விடுதலைத் திருநாள் அன்று, சென்னை வானொலியில் முதலமைச்சர் அண்ணா ஆற்றிய சிறப்புரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

The great leader and orator, Cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech in English on United Nations Day.
ஐக்கிய நாடுகள் நாளில் அந்த அவை குறித்து அறிஞர் அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரை
அண்ணா ஓவியம்: சு.ரவி
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1968ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. காஞ்சியில் பாயும் வேகவதியும் பாலாறும் செழிக்க வேண்டும் எனக் காஞ்சியில் பிறந்து வளர்ந்த அண்ணா, தம் கனவுத் திட்டத்தை விவரிக்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிப் பள்ளிகள் என்கிற அண்ணா, இதில் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் எப்படி மாற வேண்டும் என அழகாக விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கடலூர் நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் அறிஞர் அண்ணா, நகைச்சுவை ததும்பப் பேசுவதைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1968ஆம் ஆண்டு, அமெரிக்க, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று வந்த அண்ணாவுக்கு முத்தமிழ் மன்றம் அளித்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அறிஞர் அண்ணா உடனான தம் சந்திப்புகளை, அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். ஒரு சிக்கலை எப்படி அணுகுவது, எப்படித் தீர்ப்பது என்பதில் அண்ணாவின் சாதுர்யத்தை இதில் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் குறித்து, 1962ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை எதிர்த்து, சுயேச்சையாகப் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாகை சூடினார். (தேர்தல் ஆணையத்தால் தி.மு.க. ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்). அந்தத் தேர்தல் பரப்புரையில் அண்ணா ஆற்றிய ஆவேச உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆசிரியர் துரைக்கண்ணன் படத்திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற பெண்கள் பள்ளித் திறப்பு விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அரசிதழில் பதிவு பெறாத அரசுப் பணியாளர் சங்க விழாவில், 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அமெரிக்க, ஜப்பான் பயணங்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய அறிஞர் அண்ணா, அகில இந்திய வானொலி நிலையத்திற்கு ஆங்கிலத்தில் அளித்த நேர்காணல் இது. அந்த நாடுகளில் தாம் சந்தித்த மனிதர்கள், இடங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து இதில் பேசியுள்ளார்.
The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Interview in English to All India Radio on his visit to United States of America & Japan.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)