Anna

1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை எதிர்த்து, சுயேச்சையாகப் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாகை சூடினார். (தேர்தல் ஆணையத்தால் தி.மு.க. ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்). அந்தத் தேர்தல் பரப்புரையில் அண்ணா ஆற்றிய ஆவேச உரை.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *