அறிஞர் அண்ணா உரை | தலை நிமிர்ந்து கேளுங்கள்

0

செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிப் பள்ளிகள் என்கிற அண்ணா, இதில் அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் எப்படி மாற வேண்டும் என அழகாக விளக்குகிறார்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *