Tag: திருமங்கை ஆழ்வார்

  • ஏதம் வந்து | பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    ஏதம் வந்து | பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து ‘ஏதம் வந்து’ எனத் தொடங்கும் பாடலை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏவினார் கலியார் | பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    ஏவினார் கலியார் | பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்
    எங்ஙனே வாழுமாறு? ஐவர்
    கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
    குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
    பாவினார் இன்சொல் பன்மலர் கொண்டு
    உன் பாதமே பரவி நான் பணிந்து என்
    நாவினால் வந்துன் திருவடி அடைந்தேன்
    நைமிசாரணியத்துள் எந்தாய்

    ஊனிடைச் சுவர்வைத்து என்புதூண் நாட்டி
    உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
    தானுடைக் குரம்பைப் பிரியும்போது உன்தன்
    சரணமே சரணம் என்றிருந்தேன்
    தேனுடைக் கமலத் திருவினுக்கரசே!
    திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்
    நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்
    நைமிசாரணியத்துள் எந்தாய்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை இராமதாச இராமானுஜ தாசர் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை பாலாஜி இராமானுஜ தாசன் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே

    திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே

    திருநீர்மலையை மாமலை ஆவது நீர்மலையே எனத் திருமங்கை ஆழ்வார் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து காண்டாவனம் என்பதோர் காடு எனத் தொடங்கும் பாசுரத்தை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை இராமதாச இராமானுஜ தாசர் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவல்லிக்கேணி கண்டேனே | திருமங்கை ஆழ்வார்

    திருவல்லிக்கேணி கண்டேனே | திருமங்கை ஆழ்வார்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘திருவல்லிக்கேணிக் கண்டேனே!’ என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அமுதத் தமிழில் திளையுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share