திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே

0

திருநீர்மலையை மாமலை ஆவது நீர்மலையே எனத் திருமங்கை ஆழ்வார் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து காண்டாவனம் என்பதோர் காடு எனத் தொடங்கும் பாசுரத்தை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *