Tag: நீலமேகம்

  • சின்ன சின்னக் கால்களால் – பாடல்

    சின்ன சின்னக் கால்களால் – பாடல்

    சின்ன சின்னக் கால்களால், சிங்காரக் கால்களால், வான்வண்ணக் கண்ணன் இங்கு வருகின்றான். சுந்தரம் பாகவதர் இயற்றி, நீலமேகம் குழுவினர் பாடிய அழகிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் மூன்றாம், நான்காம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 1 & 2 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 1 & 2 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் என்றெல்லாம் பாடிப் பரவுகிறார். இதன் முதல் இரண்டு பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சின்ன சின்ன கால்களால் | கண்ணன் பாடல்

    சின்ன சின்ன கால்களால் | கண்ணன் பாடல்

    சுந்தரம் பாகவதர் இயற்றி, நீலமேகம் பாடிய ‘சின்ன சின்ன கால்களால்’ என்ற அழகிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே

    திருநீர்மலை | மாமலை ஆவது நீர்மலையே

    திருநீர்மலையை மாமலை ஆவது நீர்மலையே எனத் திருமங்கை ஆழ்வார் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து காண்டாவனம் என்பதோர் காடு எனத் தொடங்கும் பாசுரத்தை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share