நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

0

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *