பா.க. சுப்பிரமணியம்
உனக்கும்
எனக்குமான
புரிதலற்ற
புரிதலின் மோதலில்
ஏற்பட்ட
இடைவெளியென்பது
சாதிகளுக்கும்
வர்க்கங்களுக்குமிடையே
எழுப்பப்பட்ட
மதில் சுவர்கள் போல்
என்றும்
இடிக்க முடியாததல்ல
உன்
அன்பை
உதட்டில்
ஊற்றி
உயிரில்
நிரப்பினாய்
என்
இதய வெளியில் (more…)

