தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது

ஒரு வார அவதிக்குப் பிறகு தாம்பரம் மீண்டு வருகிறது. இன்று வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது. இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *