Tag: தமிழ் இணையம்

  • இணையத்தில் நேர மேலாண்மை – அண்ணாகண்ணன் உரை

    இணையத்தில் நேர மேலாண்மை – அண்ணாகண்ணன் உரை

    இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.04.2020 அன்று ஜூம் வழியே அண்ணாகண்ணன் வழங்கிய உரையின் பதிவு இங்கே. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பேராசிரியர் நறுமுகை இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q & A: எங்கே புத்தாக்கம்? – அண்ணாகண்ணன் பதில்கள்

    அண்ணாகண்ணன்

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், துரை.மணிகண்டன், மென்பொருளாளர் நீச்சல்காரன், யாழ்பாவாணன், எட்வர்டு பாக்கியராஜ், ஆய்வு மாணவர் தமிழ் பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கேள்வி – பதில் அமர்வை, இந்தப் பதிவில் காணலாம்.

     

    09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு தொடங்கி நடைபெற்றது.

    நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ‘எங்கே புத்தாக்கம்?’: அண்ணாகண்ணன் உரை

    ‘எங்கே புத்தாக்கம்?’: அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

     

    09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெற்றது.

    நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்

    Q&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்

    அண்ணாகண்ணன்

    என் யூடியூப் அலைவரிசையில், அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறேன். நண்பர் பாரதியின் கேள்விகளுக்கு எனது பதில் இங்கே.

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால், எனக்கு எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ ஒளி வடிவிலோ அனுப்புங்கள்.

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q&A: அனேகனும் அநேகனும் ஒன்றா?

    அண்ணாகண்ணன்

    என் யூடியூப் அலைவரிசையில், அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறேன். கனடாவிலிருந்து நண்பர் குமணன் எழுப்பிய கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால், எனக்கு எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ ஒளி வடிவிலோ அனுப்பலாம்.

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • Q&A: மின்னிதழ் தொடங்குவது எப்படி?

    Q&A: மின்னிதழ் தொடங்குவது எப்படி?

    பத்திரிகையாளர் பாரதியின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    Cover Image by Werner Moser from Pixabay

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கில், ‘வலை ஊடக வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய கருத்துரை. 

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை

    தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, ‘கையடக்கப் பேசியில் தமிழ்’ என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், ‘தமிழில் செல்லிட ஆளுகை’ என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள். உரையைத் தொடர்ந்து கேள்வி – பதில் பகுதியும் இடம்பெற்றது. எனது முழு உரையையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • இணையத்தில் நேர மேலாண்மை

    இணையத்தில் நேர மேலாண்மை

    அண்ணாகண்ணன்

    இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஒரு பயிலரங்கை இந்திய நேரப்படி இன்று (10.04.2020) மதியம் 2 மணிக்கு Zoom தளத்தின் வழியாக நடத்துகிறேன். வாய்ப்புள்ளோர் இணைக.

    Share
  • எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

    எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

    அண்ணாகண்ணன்

    சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். கணித் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகம், நிகழ்வைச் சிறப்புற ஒருங்கிணைத்தார்.

    சமூகச் சிக்கல்களுக்குத் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தீர்வுகளைக் கண்டறியுங்கள். உங்கள் தாய்மொழியில் புத்தாக்கம் படையுங்கள் என்பதை என் முதன்மைச் செய்தியாக முன்வைத்தேன்.

    எனது உரையின் ஒரு பகுதி இங்கே.

     

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா & பயிலரங்கில், 16.03.2020 அன்று, நிறைவுப் பேருரை ஆற்றுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்

    எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்

    அண்ணாகண்ணன்

    சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.  மேலும் பலரும் பங்கேற்கின்றனர். அழைப்பிதழ் காண்க, வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

    திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

    “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கத் தொடக்க விழாவில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை.

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share