எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

0

அண்ணாகண்ணன்

சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். கணித் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகம், நிகழ்வைச் சிறப்புற ஒருங்கிணைத்தார்.

சமூகச் சிக்கல்களுக்குத் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தீர்வுகளைக் கண்டறியுங்கள். உங்கள் தாய்மொழியில் புத்தாக்கம் படையுங்கள் என்பதை என் முதன்மைச் செய்தியாக முன்வைத்தேன்.

எனது உரையின் ஒரு பகுதி இங்கே.

 

———————————————————————————————-

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *