மகாகவி பாரதியின் உலகப் பார்வை என்ற தலைப்பில் தஞ்சை வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம், திருச்சி வானொலியில் ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாகவி பாரதியின் உலகப் பார்வை என்ற தலைப்பில் தஞ்சை வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம், திருச்சி வானொலியில் ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாகவி சுப்ரமணிய பாரதியார் இயற்றிய ‘ஆன்மாவான கணபதியின்’ என்ற பாடலை நாகி நாராயணன் குரலில் கேளுங்கள். இந்தப் பாடல், விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றுள்ளது. ‘யான் முன்னுரைத்தேன் கோடிமுறை. இன்னுங்கோடி முறைசொல்வேன்’ என அவர் அழுத்தமாகச் சொல்வது எதை என்று கேளுங்கள். பாரதி பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். அவரது வாக்கினை நெஞ்சினில் ஏந்துவோம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாகவி பாரதியின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
பாடியவர் – கிருஷ்ணகுமார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாகவி பாரதி, புதுச்சேரியில் வாழ்ந்தபோது அங்கே கோவில் கொண்டுள்ள தேச முத்துமாரியை வழிபட்டு வந்தார். அந்த அம்மனைப் போற்றிப் பாடல்களும் பாடியுள்ளார். அந்தக் கோவிலில் இன்று பாரதிக்குச் சிலையும் உள்ளது. இந்தப் பாடலில், ‘யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்’ என்ற வரியின் மூலம், அற்புதக் கருத்தினை முன்வைத்துள்ளார். ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரின் குரலில், இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாகவி பாரதியின் வீணையடி நீயெனக்கு என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்நாள் நன்னாள், இக்கணம் பொற்கணம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கவிதாயினி ஷைலஜா இயற்றிய ‘பாரதி வேண்டிய சுதந்திர நாள்’ என்ற பாடலைத் திருமதி நாகி, திருமதி பானு ஆகியோர், இனிய குரலெடுத்துப் பாடக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பாடல் – தொன்று நிகழ்ந்தது
இயற்றியவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர் – கிருஷ்ணகுமார்
ஓவியங்கள் – வி.கிருத்திகா
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பாடல் – சின்னஞ்சிறு கிளியே
இயற்றியவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர் – ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாகவி பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற அற்புதமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வானவில் பண்பாட்டு மையம், 2019ஆம் ஆண்டுக்கான பாரதி திருவிழாவை டிசம்பர் 07, 08 தேதிகளில் நடத்துகிறது. இதில் புதுநெறி காட்டிய புலவன் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினையும் நடத்துகின்றது. அழைப்பிதழ் காண்க.