நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

0

மகாகவி பாரதியின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

பாடியவர் – கிருஷ்ணகுமார்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *