Tag: பெரியாழ்வார் திருமொழி

  • பனிக்கடலில் பள்ளிகோளை | பெரியாழ்வார் திருமொழி

    பனிக்கடலில் பள்ளிகோளை | பெரியாழ்வார் திருமொழி

    ‘பனிக்கடலில் பள்ளிகோளை’ எனத் தொடங்கும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தை, ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்

    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்

    துப்புடையாரை அடைவதெல்லாம்
    சோர்விடத்து துணை ஆவர் என்றே!
    ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்!
    ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
    எய்ப்பு என்னை வந்து நலியும்போது
    அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
    அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

    என்ற பெரியாழ்வார் திருமொழியை நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவைச் சேர்ந்த நீலமேகம் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share