பனிக்கடலில் பள்ளிகோளை | பெரியாழ்வார் திருமொழி

0

‘பனிக்கடலில் பள்ளிகோளை’ எனத் தொடங்கும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தை, ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *