Tag: மகாகவி பாரதியார்

  • பாரதியின் உலகப் பார்வை | வீ.சு.இராமலிங்கம் உரை

    பாரதியின் உலகப் பார்வை | வீ.சு.இராமலிங்கம் உரை

    மகாகவி பாரதியின் உலகப் பார்வை என்ற தலைப்பில் தஞ்சை வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம், திருச்சி வானொலியில் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓடி விளையாடு பாப்பா | மகாகவி பாரதி

    ஓடி விளையாடு பாப்பா | மகாகவி பாரதி

    மகாகவி சுப்ரமணிய பாரதியின் ‘ஓடி விளையாடு பாப்பா’, இதோ சுதா மாதவன் வாசிப்பில். உங்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கேட்கச் சொல்லுங்கள். அவர்களையும் உடன் இணைந்து சொல்லச் சொல்லுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி – ஓவியர் ஜீவா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி

    ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி

    மகாகவி சுப்ரமணிய பாரதியார் இயற்றிய ‘ஆன்மாவான கணபதியின்’ என்ற பாடலை நாகி நாராயணன் குரலில் கேளுங்கள். இந்தப் பாடல், விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றுள்ளது. ‘யான் முன்னுரைத்தேன் கோடிமுறை. இன்னுங்கோடி முறைசொல்வேன்’ என அவர் அழுத்தமாகச் சொல்வது எதை என்று கேளுங்கள். பாரதி பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். அவரது வாக்கினை நெஞ்சினில் ஏந்துவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதியின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

    பாடியவர் – கிருஷ்ணகுமார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீராத விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை

    மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவர் இயற்றிய பாடல்களைத் தொடர்ந்து இசைப்பாடலாக வலையேற்றி வருகிறோம். இதோ, அவரது அழியாப் புகழ்பெற்ற அமர கீதம், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. மாயக் கண்ணனின் லீலா விநோதங்களை அனுபவித்துக் கொண்டாடுகிறார் பாரதியார். வண்ணமயமான இந்தப் பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேடி உன்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    தேடி உன்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதி, புதுச்சேரியில் வாழ்ந்தபோது அங்கே கோவில் கொண்டுள்ள தேச முத்துமாரியை வழிபட்டு வந்தார். அந்த அம்மனைப் போற்றிப் பாடல்களும் பாடியுள்ளார். அந்தக் கோவிலில் இன்று பாரதிக்குச் சிலையும் உள்ளது. இந்தப் பாடலில், ‘யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்’ என்ற வரியின் மூலம், அற்புதக் கருத்தினை முன்வைத்துள்ளார். ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரின் குரலில், இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share