மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவர் இயற்றிய பாடல்களைத் தொடர்ந்து இசைப்பாடலாக வலையேற்றி வருகிறோம். இதோ, அவரது அழியாப் புகழ்பெற்ற அமர கீதம், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. மாயக் கண்ணனின் லீலா விநோதங்களை அனுபவித்துக் கொண்டாடுகிறார் பாரதியார். வண்ணமயமான இந்தப் பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply