Tag: முகுந்த இராமானுஜ தாசர்

  • பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

    பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

    திருநீர்மலை உச்சியில் அமைந்துள்ள ரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சென்றேன். தற்செயலாக எதிரில் வந்தார், முகுந்த இராமானுஜ தாசர். பாடுங்கள் என்றதும் உடனே இந்தப் பாடலைப் பாடினார். பக்திப் பரவசத்துடன் கூடிய அவரது பாடலைக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார்

    இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார்

    ‘கொங்குமலி கருங்குழலாள்’ மற்றும் ‘ஆலினிலைப் பாலகனாய்’ எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல்கள் இதோ. குலசேகர ஆழ்வார் இயற்றி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற இந்த அழகிய பாசுரங்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மன்னுபுகழ்க் கௌசலை | குலசேகர ஆழ்வார்

    மன்னுபுகழ்க் கௌசலை | குலசேகர ஆழ்வார்

    குலசேகர ஆழ்வாரின் இனிய தாலாட்டுப் பாடல், ‘மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இந்த அழகிய பாசுரத்தை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாராயோ வேங்கடேசா | முகுந்த இராமானுஜ தாசர்

    வாராயோ வேங்கடேசா | முகுந்த இராமானுஜ தாசர்

    திருமலை திருப்பதி கருட சேவையின் சிறப்பினைக் குறித்து, ‘வாராயோ வேங்கடேசா’ என்ற பாடலை இயற்றிப் பாடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை | கறவைகள் பின்சென்று

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ‘கறவைகள் பின்சென்று’ என்ற பாடலைப் புதிய மெட்டில் பாடி ஆடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். சென்னை, திருநீர்மலையில், நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவின் இசைத் தொண்டு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நேமியும் சங்கமும் ஏந்தினானே | பெரியாழ்வார்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பெரியாழ்வார் திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

    திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

    அல்வழக் கொன்றுமிலா அணி கோட்டியர்
    கோன் அபிமான துங்கன்
    செல்வனைப் போலே திருமாலே – நானும்
    உனக்குப் பழவடியேன்
    நல்வகையால் நமோ நாராயணா என்று
    நாமம் பல பரவி
    பல்வகையாலும் பவித்திரனே – உன்னைப்
    பல்லாண்டு கூறுவனே

    பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டுப் பாடலை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேவராஜன் போட்ட பிச்சை | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல்

    தேவராஜன் போட்ட பிச்சை | முகுந்த இராமானுஜ தாசர் நேர்காணல்

    பஜனைகளில் புதிய வீச்சையும் விறுவிறுப்பையும் கூட்டி, அர்ப்பணிப்புடன் ஆனந்த நர்த்தனம் ஆடி, திக்கெட்டும் சென்று திருப்பணிகள் ஆற்றி வரும் முகுந்த இராமானுஜ தாசர் அவர்களின் நேர்காணல் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆதிமூலமே | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை

    ஆதிமூலமே | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை

    ‘ஆதிமூலமே ஆதிமூலமே’ என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை. தஞ்சை வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்தோரையும் தன்வசம் ஈர்த்து நடனம் ஆடவைத்த பக்தி நர்த்தனம். கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படிப்பட்டவனை யசோதா எப்படி பெற்றாயோ!

    இப்படிப்பட்டவனை யசோதா எப்படி பெற்றாயோ!

    ‘இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாயோ!’ என்ற இனிய பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை இதோ. தஞ்சை வீதிகளில் நடைபெற்ற இயல்பான, சுவையான, எதிர்பாராத நிகழ்வுகள், புதுச் சுவை கூட்டியுள்ளன. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாம விநோதா | முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பஜனை

    சாம விநோதா | முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பஜனை

    ‘சாம விநோதா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சை 24 கருட சேவையில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அங்கே அங்கே அங்கே பாரு தெரியும் | தஞ்சை பஜனை

    அங்கே அங்கே அங்கே பாரு தெரியும் | தஞ்சை பஜனை

    அங்கே அங்கே அங்கே பாரு தெரியும்
    அந்த அழகு ராமர் அற்புதங்கள் புரியும்

    என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சை 24 கருட சேவையில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ‘கோவிந்தராஜா கோவிந்தா’ – பஜனை

    ‘கோவிந்தராஜா கோவிந்தா’ – பஜனை

    ‘கோவிந்தராஜா கோவிந்தா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சாவூர் வீதிகளில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உலகளந்தார் பெருமாள் கோவில் பஜனை

    உலகளந்தார் பெருமாள் கோவில் பஜனை

    காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. ‘ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் ஆடிப் பாடுவதைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share