திருப்பல்லாண்டு | பெரியாழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

0

அல்வழக் கொன்றுமிலா அணி கோட்டியர்
கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே – நானும்
உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா என்று
நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே – உன்னைப்
பல்லாண்டு கூறுவனே

பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டுப் பாடலை நீலமேகம் பாட, முகுந்த இராமானுஜ தாசர் ஆடுகிறார். நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவினர், சென்னை, திருநீர்மலையில் நிகழ்த்திய பஜனையைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *