நம் வீட்டு மதில் சுவரில் தினமும் பல முறைகள் உணவு வைப்போம். இவற்றைக் குயில், காக்கை, மைனா, தவிட்டுக் குருவி, செம்போத்து, பூனை, அணில் எனப் பலவும் வந்து வாடிக்கையாக உண்ணும். சாதத்தைக் குயில் உண்ணும் காட்சி இதோ. இதைப் படமெடுத்துப் பகிர்வது, அவரவர் தங்கள் வீட்டில் இப்படி உணவிடுவதற்கு உந்துதலாக இருக்கும் என்பதற்காகவே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply