Tag: கிருஷ்ணகுமார்

  • நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதியின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

    பாடியவர் – கிருஷ்ணகுமார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீராத விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை

    மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவர் இயற்றிய பாடல்களைத் தொடர்ந்து இசைப்பாடலாக வலையேற்றி வருகிறோம். இதோ, அவரது அழியாப் புகழ்பெற்ற அமர கீதம், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. மாயக் கண்ணனின் லீலா விநோதங்களை அனுபவித்துக் கொண்டாடுகிறார் பாரதியார். வண்ணமயமான இந்தப் பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ கணேஷா சரணம்

    பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ கணேஷா சரணம்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 4

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘ஸ்ரீ கணேஷா சரணம்’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். நான்மறை போற்றும் பிரணவ ரூபனை வணங்கி, அருள்பெற வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூலாதார மூர்த்தி | பாபநாசம் சிவன்

    மூலாதார மூர்த்தி | பாபநாசம் சிவன்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 3

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘மூலாதார மூர்த்தி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். துன்பம் துடைத்துப் பேரின்பம் தரும் வரதனை வணங்கிப் போற்றுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருணகிரிநாதரின் ‘கைத்தல நிறைகனி’

    அருணகிரிநாதரின் ‘கைத்தல நிறைகனி’

    அருணகிரிநாதர் அருளிய, திக்கெட்டும் புகழும் திருப்புகழை அலங்கரிக்கும், ‘கைத்தல நிறைகனி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனை வணங்கி, அருள்பெறுங்கள். 4K தரத்தில் அமைந்த இந்தப் பதிவைக் கண்டு, பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவிந்தா! கோவிந்தா!

    கோவிந்தா! கோவிந்தா!

    கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 3

    அருள் கூடிவரும் இந்தத் திருநாளில், ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முரளீதரா கோபாலா | கிருஷ்ணகுமார்

    முரளீதரா கோபாலா | கிருஷ்ணகுமார்

    கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 2

    என்.எஸ்.சிதம்பரம் இயற்றி இசையமைத்த ‘முரளீதரா கோபாலா’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இது 4K தரத்தில் அமைந்த காணொலி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா

    முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா

    கோகுலாஷ்டமி சிறப்பு வெளியீடு – 1

    பிரேம பாசம் திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் இயற்றி, எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையமைத்த ‘முரளீதரா ஹரே மோகன கிருஷ்ணா’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொண்டு செலுத்திடுவேன் – 2

    கொண்டு செலுத்திடுவேன் – 2

    அண்ணாகண்ணன் இயற்றி இசையமைத்த ‘கொண்டு செலுத்திடுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    இந்தப் பாடல், அண்ணாகண்ணன் குரலில்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

    கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

    கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன்
    நற்கதி அருள்வாய் அம்மா!

    என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வீணையடி நீயெனக்கு | கிருஷ்ணகுமார் குரலில்

    வீணையடி நீயெனக்கு | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாகவி பாரதியின் வீணையடி நீயெனக்கு என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்நாள் நன்னாள், இக்கணம் பொற்கணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொன்று நிகழ்ந்தது | பாரதியார் | கிருஷ்ணகுமார்

    தொன்று நிகழ்ந்தது | பாரதியார் | கிருஷ்ணகுமார்

    பாடல் – தொன்று நிகழ்ந்தது
    இயற்றியவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
    பாடியவர் – கிருஷ்ணகுமார்
    ஓவியங்கள் – வி.கிருத்திகா

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சின்னஞ்சிறு கிளியே | கிருஷ்ணகுமார் குரலில்

    சின்னஞ்சிறு கிளியே | கிருஷ்ணகுமார் குரலில்

    பாடல் – சின்னஞ்சிறு கிளியே
    இயற்றியவர் – மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
    பாடியவர் – ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பச்சைமா மலைபோல் மேனி

    தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய ‘பச்சைமா மலைபோல் மேனி’ என்ற அருட்பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே யென்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘ஆண்டவன் அன்பே சக்தி தரும்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஆண்டவன் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பதால், எல்லா மதங்களை, மார்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்டுச் சக்தி பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share