ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரத்தின் வேடல் என்ற பகுதியில் நிர்மாணித்துள்ள சிவன் கோவிலுக்கு இந்த வாரம் சென்றோம். பிரமாண்டமான சிவனையும் நந்தியையும் தரிசித்தோம். அந்த அற்புதக் காட்சிகள், இதோ உங்களுக்காக.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply