சென்னை, தாம்பரம், அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா, மிக விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பூ மிதித்தனர். அந்த அனல் பறக்கும் காட்சிகள் இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply